Saturday 13 September 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 13/09/2014



நமதூர் மேலத்தெரு கடிகார வீடு குலாம் ரசூல் அவர்களின் மனைவியும்  பஷீர் அஹ்மத் அவர்களின் தாயாருமான ஆயிஷா பீவி அவர்கள் காயிதே மில்லத் தெருவில் மௌத் .
அன்னாரின் ஜனாஸா 13/09/14 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நமது மேலத்தெரு  ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

No comments:

Post a Comment