Sunday 11 September 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 11/09/2016

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நமதூர் பச்சைகிளி வீட்டு Y.முஹம்மது அபூசாலிஹ் அவர்களின் மனைவியும் செல்லதம்பி என்கிற செய்யது அமீருதீன் ,சேட் என்கிற அப்துல் ஃபத்தாஹ் ஆகியோர்களின் தாயாருமாகிய M.N ஹபீப் நாச்சியார்அவர்கள் மெளத் இன்று காலை 11 மணிக்கு (11.9.2016) நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment