Thursday 20 October 2016

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டது. அரசாணைப்படி . ஊராட்சி பேரூராட்சி, நகராட்சி, மட்டுமல்லாது 12 மாநகராட்சிகளுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளின்  முதல் கூட்டம் நடைபெறும் வரையில் இந்த தனி அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அவரச சட்டத்தை பிறப்பித்தார். ஆளுநர் வித்தியாசகர் ராவ். அக்டோபர் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment