திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேர் விழாவையொட்டி, ஜூன் 16 ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 25 ஆம் தேதி சனிக்கிழமை
வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை நாளான ஜூன் 16 ஆம்
தேதி அரசு கருவூல மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை
கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று
மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளா
No comments:
Post a Comment