Sunday 12 February 2017

206 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணி நடைபெற்று வருவதால் அரசு மூலம் நெல் கொள்முதல் செய்ய 206 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் நெல் விற்பனை செய்து பயன்பெற வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைகளை என்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குடவாசல் பகுதியில் உள்ள மேலராமன் சேத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment