Thursday 27 February 2014

Kodikkalpalayam - பாச்சோற்று பெருவிழா 2013

     பாச் சோற்று பெருவிழா கொடிக்கால் பாளையத்தில் ஜமாத்தில் அவ்வல் மாதம் பிறை 9 அன்று மாலை 3மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஹசும் மஹாலில் பெரும் பாத்திஹா நிகழ்ச்சி நடைபெறும் .இதில் 5 படி பச்சை அரிசி , 5 கிலோ வெல்லம் ,கொண்ட பாச் சோற்று சமைத்து சட்டி களை மாடகள் என்று அழைப்பர்













முஸ்லிம் சமுதாயம் மட்டும் இல்லாமல் அணைத்து மக்களும் சமைத்து வருவார்கள் .
இவைகள் மகாசும்  சாஹிப் என்ற பெரியவர் நினைவாக நடைபெறு கிறது .

 

No comments:

Post a Comment