Sunday 2 February 2014

Kodikkalpalayam --- பைத்துல்மால் அறிவிப்பு

 
 
         நமது முஹ்யித்தீன்  ஆண்டவர்கள் பள்ளிவாசல்  ஊர் உறவின் முறை  ஜமாஅத் சார்பாக கடந்த 1/1/2014  அன்று துவக்க பட்ட பைத்துல் மால் நமதூரில் உள்ள பொருளாதார ரிதியாக பின் தங்கியுள்ளவர்கள் தங்கள் தேவைக்கு பல்வேறு 
வட்டிக்கு பணம் பெறும் அவலநிலை நிலவுவதை கருத்தில் கொண்டு இப்போது   வட்டியில்லா கடன் உதவி தேவை படுவோர்கள்  மகாஸும்  மகாலில் உள்ள அலுவலகத்தில் காலை 8:30 முதல் 9:30 வரை  வந்து விண்ணபிக்கும் தகவலை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கபட்டு உள்ளது .

              உங்கள் சதக்க மற்றும் ஜாகத் நிதிகளை அளித்து வளமான நிதி அமைப்பாக மாற்றி இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இஸ்லாமிய வங்கியாக உருவெடுக்க எல்லா வல்ல இறைவன் துணை புரிவானாக 
                                             ஆமீன்!
 

No comments:

Post a Comment