Sunday 16 February 2014

கொடிநகர் மௌத் அறிவிப்பு 16/2/2014


 
 
 
 நமதூர் முத்துபேட்டையார்  வீட்டு  மர்ஹுமா  மரியம்  பீவி
 அவர்களின்  மகனும்  , J  அன்வர் சாதத் அவர்களின்  தந்தையுமான ஜெய்னுலாபுதீன் அவர்கள் தெற்குத்தெரு
தினா எஸ்டேட் இல் மௌத் .



 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



அன்னாரின் ஜனாசா இன்று 16/2/2014 இரவு  8:30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment