Friday 24 January 2014

முசபர் நகர் மக்களை காக்க

 
 
உத்திர பிரதேச மாநிலம் முசபர் நகர் வகுப்பு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் முகாம் உள்ள சம்லி மாவட்டம் மலக்புர் கிராமத்தில் 5 மாத பச்சிளம் குழந்தை கடும் குளிரால் இறந்து உள்ள செய்தி இப்பொழுது CNN-IBN டிவி சேனலில் வெளியாகி உள்ளது . ...இதுவரை 34 குழந்தைகள் நிவாரண முகாமில் இறந்து இருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை அளித்துள்ளது .

http://ibnlive.in.com/news/5monthold-baby-girl-dies-in-muzaffarnagar-relief-camp/447523-3-242.html

இறைவா இவர்கள் வாழ்வில் சீக்கிரம் ஒளி ஏற்றுவாய்க !அரசுகளே ,கட்சிகளே ,கழககளே ,சமுதாய அமைப்புகளே இந்த மக்களை கொஞ்சம் பாருங்களே அவர்களும் நம் நாட்டு மக்கள் தானே குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் !


உடனே காப்பற்றுங்கள் ....

No comments:

Post a Comment