Saturday 11 January 2014

   கொடிக்கால் பாளையம் மௌத் அறிவிப்பு 11-1-2014.                    நமதூர் தீனா இப்ரம்சா தெரு (தெற்கு தெரு ) அன்பு என்கிற நாகூர் மீரான் அவர்களின் தகப்பனார் மைதீன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத் .  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  அன்னாரின் ஜனாசா இன்று 11/1/2014 மாலை 3:30மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது 

No comments:

Post a Comment