Thursday 9 January 2014

கொடிக்கால் பாளையம் ஜனாசா அறிவிப்பு 9/1/2014

கொடிக்கால் பாளையம் ஜனாசா அறிவிப்பு



நமதூர் பொறையார் தார் வீட்டு அப்துல் வாஹப் அவர்களின் மனைவியும் யூசுப் தீன் அவர்களின் தாயாரும் கமாலுதீன் ஹாஜா கமால் இவர்களின் மாமியருமாகிய கோசா வீட்டு உம்மா பசிலா அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் ஜனாசா இன்று 9/12014 மாலை 3 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது 

No comments:

Post a Comment