Saturday 11 January 2014

நமதூர் மேலத்தெரு பூங்காவில் நகரமன்ற உறுப்பினர்களின் தொடர் முயற்சியால் அமைக்க திட்டமிடப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிக்க தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகிறது . நகராட்சி நிர்வாகம் முன்முயற்சி எடுத்து பணியை உடனே துவக்க வேண்டும் என்பது பொது மக்களின் விருப்பம் .மக்கள் நலனை மட்டுமாவது கருதி செய்ய வேண்டும் செய்வார்களா ?

No comments:

Post a Comment