Saturday 17 February 2018

இரண்டு கட்டமாக நடைப்பெற்ற தெரு பிரதிநிதிகள் தேர்தல் வெற்றி பெற்றவர்கள்

கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2018ல் இரண்டு கட்டமாக நடைப்பெற்று  பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானவர்கள் விபரம்:
மேலத்தெரு காட்டுப்பள்ளி தெரு தொகுதி
1. முஹம்மது ஆதம்
2.இனாயத்துல்லா.

பள்ளிவாசல் தெரு தொகுதி
1.முஹம்மது ஜெஹபர்
2.அஷ்ரப் அலி

தெற்குதெரு
1.பஜாலுதீன்
2.முஹம்மது அப்துல் வஹாப்
3.சுக்குர் முஹம்மது
4.முஹிபுர் ரஹ்மான்

பர்மா தெரு
1.ஷேக் முஹம்மது
2.முஹம்மது சலாஹூதீன்
ஆக இதுவரை 10 பேர்கள் தேர்வு

No comments:

Post a Comment