Monday 5 February 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 05/02/2018


நமதூர்  கொடிக்கால்பாளையம்  மேலத் தெரு  தண்ணிக்குடத்தார்  வீட்டு  மர்ஹும்  முஹம்மது  ஷஹீது  அவர்கள்  மகனார்  அப்துல்  ஜமீல்  அவர்கள்  வஃபாத்தாகி விட்டார்கள்.  "இன்னா  லில்லாஹி  வஇன்னா இலைஹி  ராஜிவூன்" அன்னாரின் ஜனாஸா  இன்று  5/2/2018  திங்கள் கிழமை  மாலை  3 - 30 மணிக்கு இன்ஷா அல்லாஹ்  நல்லடக்கம்  செய்யப்படும். என்பதை  தெரிவிக்கப் படுகிறது.  வல்ல  நாயன்  அல்லாஹ்  அவர்களின்  பிழை  பாவங்களை  குற்றம்  குறைகளை  மன்னித்து  அவர்களின்  இறப்பை  ஏற்று  அவர்களை  நல்லடியார்  கூட்டத்தில்  சேர்த்தருள்வானாக !  அவர்களை  பிரிந்து  வாடும்  அவர்களது  குடும்பத்தாருக்கு  சபுரெனும்  பொறுமையை  தந்தருள்வானாக !  ஆமீன்.

No comments:

Post a Comment