Sunday 15 January 2017

கொடிக்கால்பாளையம் பைத்துல்மால் பொதுசபை கூட்டம்

நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஹ்சூம் மஹாலில் இன்று மாலை மணி 5:30க்கு பைத்துல்மால் பொதுசபை கூட்டம் நடைபெற்றது.
அதுசமயம் நிர்வாகிகளாக
தலைவர்: கா.செ.மு.அ.முஹம்மது நத்தர்
செயலாளர்: இ.கா.மு.சு.பஷீருதீன்
பொருலாளர்: மு.அப்துல் காதர்
மற்றும் அ.ஹாஜா ஷேக் அலாவுதீன்
ஆடிட்டர்: வெ.ப.மு.அ.அபூபக்கர்
ஆலோசகர்கள்:செ.மு.மு.
கலிலுர்ரஹ்மான் மற்றும் வா.மெ.மு.அ.பஜில் முஹம்மது ஆகியோரும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

No comments:

Post a Comment