Friday 13 January 2017

பொங்கல் பரிசு பை மற்றும் வேட்டி சேலை விநியோகம்

நமதூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு

தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அதன்படி கொடிக்கால் பாளையத்தில்  பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நேற்று முதல் துவங்கி  குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை, 2 அடி கரும்பு துண்டு ஆகிய பொருட்களை வழங்கபட்டது .

No comments:

Post a Comment