Monday 22 November 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு


 22.11.2021 

 நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.மு.மு.ஹமீது சுல்தான் அவர்களின் மைத்துனரும் ,மர்ஹூம் அ.யூசுப்தீன் அவர்களின் மச்சானுமான முஹம்மது இக்பால் அவர்கள் காரைக்கால் ஹூசைனியா நகர் திரிஸ்டார் அப்பார்ட்மெண்ட் இல்லத்தில் மௌத்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6 மணிக்கு காரைக்கால் முஹ்யித்தீன் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment