Wednesday 27 February 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 27/02/2019*




*


நமதூர் மலாயத்தெரு மர்ஹூம் ஹாஜி தா.மு.மு.ஜெய்னுலாபுதீன் அவர்களின் சம்மந்தியும் 52 பணப்பகுதி நகர் ஹாஜா பஹ்ருதீன் அவர்களின் தாயாருமான ஹாஜியா பாத்திமா பீவி அம்மாள் அவர்கள் பிராக்கிராமம் மேலத்தெரு தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு 8 மணிக்கு பிராக்கிராமத்தில் நடைபெறும்.

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

No comments:

Post a Comment