Tuesday 12 February 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 12/02/2019



நமதூர் தெற்கு தெரு A.பஜாலுதீன் அவர்களின் சகோதரர் மர்ஹூம் முஹம்மது அய்யூப் அவர்களின் மனைவியும் அப்துல் அலீம் அன்வர் உசேன் ஜமால் முஹம்மது ஆகியோர்களின் தாயாருமான ஹலீமா பீவி  அவர்கள் கூத்தூர் தெற்கு தெருவில் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா 12/02/2019 செவ்வாய் காலை 11 மணிக்கு கூத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment