Sunday 24 February 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 24/02/2019



நமதூர் வடக்கு தெரு நூல்காரவீட்டு மர்ஹும் தெ.முஹம்மது சாலியா அவர்களின் மகனும், மர்ஹும் M.இமாம் மற்றும் M.ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய T.M.முஹம்மது அலி அவர்கள் பிராகிராமத்தில் மௌத். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

No comments:

Post a Comment