Friday 1 February 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 01/02/2019

நமதூர் மலாயத்தெரு பொட்டுகடலை வீட்டு மர்ஹூம் S.S.ஜான் முஹம்மது அவர்களின் மனைவியும், பஷீர் அஹமது,பஜூருல்லா ,நூர் முஹம்மது ,ரஹ்மத்துல்லா ஆகியோர்களின் தாயாரும்,ஆட்டோ பீர்முஹம்மது அவர்களின் மாமியாருமான ராபியத்து பீவி அவர்கள் M.M.I.நகர் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா சனிக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment