Tuesday 5 February 2019

நாகூர் தர்காவில் 462வது கந்தூரி விழா.

நாகூர் தர்கா பெரிய கந்தூரி மகோற்சவ சந்தனக்கூடு திருவிழாவிற்கு 20 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, நாகூர் தர்கா நிர்வாகி திரு.கே.அலாவுதின் அவர்களிடம் வழங்கினார். 

No comments:

Post a Comment