Saturday 9 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 09/01/2016

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனாரும் ஹாஸ்நகர் முஹம்மது ஹூசேன் அவர்களின் சகோதரரும் சேக் அலாவுதீன் முஹம்மது நத்தர் இவர்களின் தகப்பனார் அப்துல் ஜமீல் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 9/1/2016 சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment