Thursday 13 September 2018

திருவாரூரில் மின்தடை

மின்தடை
திருவாரூர் துணைமின்நிலையம் முலமாக மின்சாரம் பெறும் பகுதிகளில் பராமரிப்பு  பணிக்காக நாளை 15/09/2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment