Monday 17 September 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 17/09/2018

கேக்கரை தெற்கு தெரு அப்துல் காதர் அவர்களின் மகளும் புஞ்சாண்டு வீட்டு மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மருமகளும் முஹம்மது கனி அவர்களின் மனைவியுமான ஜெய்லானி நிசா அவர்கள் மௌத்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 3மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும்.

No comments:

Post a Comment