Tuesday 10 October 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 10/10/17



நமதூர் புதுமனைத்தெரு கறிப்வெப்பிலை வீட்டு முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மாமியாருமாகிய
ஹாஜியா. உம்மா சல்மா பீவி
அவர்கள் MMI நகரில் வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:00 மணிக்கு கொடிக்கால்பாளையத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!.

No comments:

Post a Comment