Friday 29 October 2021

ஜனாஸா அறிவிப்பு

 நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு A.முஹம்மது காசிம் அவர்களின் துணைவியாரும், M.தாரிக் அஹமது மற்றும் M.ஷாஜஹான் அவர்களின் தாயாருமான ஜெகபர் நாச்சியா அவர்கள் மௌத். 


 அன்னாரின் ஜனாசா நாளை (30/10/2021) காலை 11:00 மணிக்கும் மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

No comments:

Post a Comment