Thursday 28 October 2021

#கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 28.10.2021

 


நடுத்தெரு குள்ள கத்தரிக்காய் வீட்டு ஜனாப் S.E.P.முஹம்மது காசிம் அவர்களின் மருமகனும் M.சேக் தாவூது . M. அப்துல் முத்தலிப் அவர்களின் மச்சானும் N. அப்துல் மஜீது. N. அப்துல் கபூர் அவர்களின் தகப்பனாருமாகிய. A. நூர் முஹம்மது அவர்கள் அப்துல்கலாம் நகரில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


 இன்று.மாலை 5 மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment