Thursday 21 October 2021

மௌத் அறிவிப்பு

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் முஹம்மது ஜூபைர் அவர்களின் மகனாரும் , கவிஞர் ஜிப்ரீல் அவர்களின் சகோதரரும் , செ.மு.மு முஹம்மது ஷாஃபி அவர்களின் மச்சானுமாகிய *E.M அக்பர்* அவர்கள் தெற்குத்தெரு ஷாஃபி அவர்களின் இல்லத்தில் மெளத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


அன்னாரின் ஜனாசா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment