Wednesday 26 December 2018

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 26/12/2018

நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும் குத்புதீன், ஹாஜி முஹம்மது, சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயாருமான மரியம் பீவி அவர்கள் ஆசாத் நகர் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜீஊன்.

அன்னாரின் ஜனாசா 27/12/2018 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment