Friday 21 December 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 21.12.2018





நமதூர்   நடுத்தெரு மர்ஹூம் மு.இ.மு.அப்துல் மாலிக் அவர்களின் மகளும், அப்துல் ரெஜாக், பாபு என்கிற சேக் அலாவுதீன் இவர்களின் மூத்த சகோதரியும் , புலிவலம் மர்ஹூம் சேக் அலாவுதீன்  அவர்களின்  மனைவியும்  துரை என்கிற யூசுப்தீன் அவர்களின் தாயாருமான ஜெஹபர் நாச்சியா அவர்கள்  புலிவலம் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத் .




 இன்னா  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன்.


அன்னாரின் ஜனாசா சனிக்கிழமை காலை 11 மணிக்கு புலிவலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment