Friday 7 December 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்






 **நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் சார்பாக திரண்ட ப்பட்ட சுமார் ₹1.50 லட்சம் மதிப்புலான கஜாபுயல் நிவாரண பொருட்களை  நாகை மாவட்டம் வாய்மேடு துளசியா பட்டினம் வேட்டைக்காரன் இருப்பு பகுதி மக்களுக்கு விநியோகம் செய்ய இன்று அனுப்பி வைக்கப்பட்டது.*

 *இதில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் ,செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணைத்தலைவர்* *ஹபிபுல்லாஹ் , பொருளாளர் முக்தார் ஹூசேன், தெருபிரதிநிதிகள் பஜலுதீன், அசரப்அலி, முஹம்மது அலி,* *முஹம்மது அப்துல் வகாப், சிராஜூதீன், முஹம்மது ஜெஹபர் மற்றும் அலுவலக கணக்கர் ஜபருல்லா பணியாளர்கள் அப்துல்லா ,பக்கீர் முஹம்மது, அன்வர் மற்றும் தன்ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.*


No comments:

Post a Comment