Wednesday 19 December 2018

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 19/12/2018




நமதூர்  மலாயாத்  தெரு மர்ஹூம் செ.மு.முஹம்மது ஆரிப் அவர்களின் மகனரும் மர்ஹூம் மு.ப.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும் , முஹம்மது சுல்தான் ஹாஜா நஜிபுதீன் இவர்களின் தகப்பனாருமான செ.மு.மு. பதுருத்தீன்  அவர்கள் மௌத்.

 இன்னா  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment