Monday 19 September 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு



நமதூர் வடக்கு தெரு உள்ளாகுஞ்சு வீட்டு மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனாரும் ,மர்ஹூம் ஹாஜா சேக் அலாவுதீன் ,அப்துல் மாலிக் இவர்களின் சகோதரரும், ஹாஸ் பதாவுதீன் ,முஹம்மது ஹாரிஸ் இவர்களின் தகப்பனாருமான பஷீர் அஹமது அவர்கள் புறாக்கிராமம் கட்டுமாவடியில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணிக்கு கட்டுமாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment