Sunday 18 September 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு



நமதூர் கொடிக்கால் பாளையம் பர்மா தெரு, கருவேப்பிள்ளை வீட்டு மர்ஹும் ஜெகபர் அவர்களின் கொழுந்தியாவும், சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சிறிய தாயாரும், அகமது கபீர், அஸ்கர் இவர்களின் பெரியம்மாவும், எரவாஞ்சேரி மர்ஹும் A.அப்துல் ரஹீம் அவரின் மனைவியுமான தங்கம்மா என்கிற *ஹாஜிரா பேகம்* அவர்கள் எரவாஞ்சேரியில் தனது இல்லத்தில் மொவுத்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை  4 மணியளவில்  எரவாஞ்சேரியில் நல்லடக்கம் செய்யப்படும்.



No comments:

Post a Comment