Wednesday 24 October 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 24/10/2018



மலாயத்தெரு மர்ஹூம் இ.கா.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மூத்த மகனாரும் ,இ.கா.மு.சு. பஷீருதீன் அவர்களின் தகப்பனாரும்,A.ஜெஹபர் ஷேக் அலாவுதீன் அவர்களின் மைத்துனரும் , A.நிம்தியாஸ் அஹமது அவர்களின் பாட்டனாருமாகிய *இ.கா.மு.சுல்தான் அப்துல் காதர்* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.



இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..

அன்னாரின் ஜனாசா (24/10/2018 புதன்கிழமை) இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது

No comments:

Post a Comment