Saturday 6 October 2018

நமதூர் நிக்காஹ் தகவல் 07/10/2018

நமதூர் மேலத்தெரு K.M.அப்துல் பத்தாஹ்       அவர்களின் மகனார் அக்பர் அலி மணமகனுக்கும் ஆழியூர் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளார் பாத்திமா பர்வீன் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி1440ம் முஹர்ரம் பிறை 26 (07/10/2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆழியூர் மணமகள் இல்லத்தில் நடைப் பெற உள்ளது.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்த செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற   பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

No comments:

Post a Comment