Friday 19 October 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2018 : சூடு பிடிக்கும் களம்




இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு மாலை 5மணிக்கு 21/10/2018 தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைப்பெற உள்ள நிலை யில் இரண்டு அணிகளாக பிரித்து பிரச்சாரம் சூடுபிடிக்க துவக்கியது.
மேலத்தெரு பிரதிநிதி முஹம்மது ஆதம் தலைமையில் ஒரு அணியாகவும் பர்மாதெரு பிரதிநிதி முஹம்மது சலாவுதீன் தலைமையில் ஒரு அணியாக வும் களத்தில் உள்ளது.
இன்றைய ஜூம்மா தொழுகைக்கு பிறகு பள்ளிவாசல் வளாகத்தில் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தார் கள்.








No comments:

Post a Comment