Saturday 11 August 2018

கொடிக்கால்பாளையம் நிக்காஹ் தகவல்12/08/2018

நமதூர் மேலத்தெரு செய்யது சுபஹான் அலி அவர்களின் மகளார் ஜெமிலா சுபஹான் மணமகளுக்கும் காரியமங்கலம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மகனார் பரக்கத் அலி மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்காயிதா பிறை 29 (12/08/2018) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேலத்தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!


No comments:

Post a Comment