Saturday 24 December 2016

மலேசியாவில் பேருந்து விபத்து

...

ஜோஹேரிலிருந்து கோலாலாம்பூர் சென்ற பேருந்து மூவார் அருகே அதிவேகமாக சாலையில் உருண்டு பள்ளத்தில் விழந்ததில் 14 பேர்கள் உயிழிந்தார்கள். இதில் திருச்சியை சேர்ந்த அப்துல்லா ஹாதி அவர்களும் ஓருவர்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்...

No comments:

Post a Comment