Tuesday 21 November 2017

வட கொரியாவை தீவிரவாத ஆதரவு நாடாக அமெரிக்கா அறிவித்தது


திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவை பயங்கரவாதத்தின்  ஆதரவுநாடாக  அறிவித்தார், டிரம்ப் நிர்வாகம் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்காக வடகொரியா  மீது கூடுதல் தடைகளை விதிக்க   நடவடிக்கை  போகிறது.டிரம்ப் அமைஅச்சரவை கூட்டத்தின் போதை இட்ய்ஹனை அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

இன்று, அமெரிக்கா வட கொரியாவை பயங்கரவாதத்தின் அரசு  ஆதரவாளராக  அறிவிக்கிறது. இது ஒரு நீண்ட காலத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். இது தற்போது தான் நடந்து உள்ளது. அணு ஆயுத பேரழிவு மூலம் உலக அச்சுறுத்தலகா உள்ளது.   வெளிநாட்டு மண்ணில் படுகொலைகள் உட்பட,வட கொரியா பலமுறை சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்துள்ளது.

இன்று இந்த நடவடிக்கை எடுக்கும்போது,   நமது  எண்ணங்கள் ஓட்டோ வார்பீயர் குறித்து போகிறது. அவன் ஒரு அற்புதமான இளைஞன் வட கொரிய ஒடுக்கு முறையால் கொடூரமாக பாதிக்கப்பட்டான்.

வட கொரியா மற்றும் தொடர்புடையவர்கள்  மீது இன்னும் கூடுதலான தடைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.  கொலைகார ஆட்சியை தனிமைப்படுத்த அதிகபட்ச அழுத்தம்கொடுக்கப்படும்.செவ்வாயன்று கருவூலத் துறை வட கொரியா மீது மிகப்பெரிய ஒரு கூடுதல் சுற்று தடைகளை அறிவிக்கும். 

 வட கொரிய ஆட்சி சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். வட  தனது சட்டவிரோதமான அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அபிவிருத்தியை முடிவுக்கு கொண்டு, சர்வதேச பயங்கரவாதத்திற்கு அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும். இல்லாவிடால் அடுத்த 2 வாரங்கள் பொருளாதார தடைகள் அதிக அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுக் குழு இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது.

No comments:

Post a Comment