Thursday 19 September 2013

வெளியூர் ஜனாசா அறிவிப்பு 19/09/2013



நமதூர் இ கா மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவி ஹசீனா பேகம் அவர்கள் அடியக்கமங்கலம் ராஜாத் தெருவில் மௌத்.

 இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இரவு 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment