Friday 13 September 2013

வெளியூர் ஜனாசா அறிவிப்பு .13/9/2013


நமதூர் நடுத்தெரு போஸ்ட் மாஸ்டர் துரை என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மாமனார் அப்துல் வாஹப் அவர்கள் ஏனக்குடி ஆதலையூர் ஜின்னா தெருவில் மௌத் .

அன்னாரின் ஜனாசா காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

No comments:

Post a Comment