Tuesday, 2 September 2025

மௌத் அறிவிப்பு



02.09.2025


கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகளும், மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது தைய்பூப் அவர்களின் மனைவியும்,ஹாஜி.என்.ரூக்னுதீன்,ஹாஜி.என்.அமானுல்லா இவர்களின் சகோதரியும், மர்ஹூம் சி.அ.அப்துல் ஜமீல்,ஏ. முஹம்மது இஸ்மாயில் இவர்களின் மாமியாரும்,ஏ.பரிதுல் இஸ்லாம் அவர்களின் பாட்டியாருமான *செல்லம்மா என்கிற பதுருன்னிஷா* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8:30 மணிக்கு நல்லடக்கம்  செய்யப்படும்.

Saturday, 30 August 2025

மௌத் அறிவிப்பு

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்



நமதூர் MMI நகர் JSR (எ) J ஜெகபர் சாதிக் அவர்களின் மனைவியும், J.சாகுல் ஹமீது, J.முகமது சுல்தான்,  J.சேக் ஜாஹிர் ஆகியோரின் தாயாருமான *முத்தா* என்கிற *ரஹ்மத் நிஷா* MMI நகர் அவர்களது இல்லத்தில் மௌத். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (31.08.2025) காலை 10 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யபடும்.

Tuesday, 26 August 2025

மலேஷியா மௌத் அறிவிப்பு



26.08.2025


கொடிக்கால்பாளையம்  ஜெயம் தெரு

மர்ஹூம் V. T. அப்துல் கனி அவர்களது மகளும். ஹாஜி V. T. A. நூர் முஹம்மது. 

V. T. A. சுக்கூர் முஹம்மது ஆகியோரின் சகோதரியும்,பட்டரை வீட்டு

A. முஹம்மது கஜ்ஜாலி அவர்களின் சின்னம்மாவும்

கூத்தூர் மர்ஹூம் முஹம்மது ஷரீப் அவர்களின் மருமகளும்.

முஹம்மது ரபி அவர்களது மனைவியுமான

முஹபத்து நிஷா

அவர்கள் மலேசியா ஜொஹர் பாருவில் மெளத் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னாரின் ஜனாசா 27.08.2025  புதன்கிழமை மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்