27 12 2025
மெளத் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் #கொடிக்கால்பாளையம் தாஜ் பிராசா தெரு 60 அடி பாவா சந்து பாய்காரவிட்டு ஷேக்பாட்ஷா அவர்களின் மகனாரும் பிஸ்மி பிரியாணி உரிமையாளர் அமிர்தின் நிஜாமுதீன் சிராஜுதீன் ஆகியோரின் தகப்பனார் பெயிண்டர் அன்வர்தீன் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
No comments:
Post a Comment