03.12.2025
கொடிக்கால் பாளையம் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது தையூப் அவர்களின் சம்மந்தியும் கூத்தூர் கொய்யமரத்தார் வீட்டு மர்ஹூம் அப்துல் அஜிஸ் அவர்களின் மனைவியும் முஹம்மது நவ்சாத் , முஹம்மது இஸ்மாயில் இவர்களின் தாயாருமான ஷரீஹத்து நாச்சியா அவர்கள் அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment