Wednesday 31 January 2024

ஆதலையூர் மௌத் அறிவிப்பு



31.01.2024


கொடிக்கால்பாளையம் வடக்கு தெரு நரியம் வீட்டு மர்ஹூம் A.M.அப்துல் வாஹித் அவர்களின் சகலர் A.ஜலாலுதீன் அவர்களின் மகளும்,

A.ஹாஜா நூருல் அமீன் அவர்களின் மனைவியும், A.முஹம்மது ஷாஜஹான் அவர்களின் சகோதரியுமான ஜெரினா பானு அவர்கள் ஆதலையூர் - கரைப்பாக்கம் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாஸா நாளை (01.02.2024 )வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு ஆதலையூர் நடுப்பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம

No comments:

Post a Comment