Thursday 18 January 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு



18.01.2024


#கொடிக்கால்பாளையம் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு ஹாஜி. A.M.அப்துல் ரெஜாக் அவர்களின் கொளுத்தியாளும் , வடக்கு தெரு சேனா.இனாயத்துல்லாஹ் மற்றும் தெற்கு தெரு சி.அ.மு.ஜபருல்லா இவர்களின் சம்மந்தியும் , இ.ஜியாவுர் ரஹ்மான் அவர்களின் மாமியாரும், மு.முஹம்மது ஜலாலுதீன் அவர்களின் தாயாருமான சுபயத்து நாச்சியார் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment