Tuesday 29 September 2020

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு*

 *

*நமதூர் தெற்குத் தெரு போயாகட்டை வீட்டு மர்ஹீம் K.M. முஹம்மதுதாவுது அவர்களின் பேரனும்,  K.M.D. முஹம்மது ரபீக் அவர்களின் மகனாரும்,  M.R யூசுப்தீன் அவர்களின் அண்ணனுமான பாபுஜி என்கிற  M.R சாகுல்ஹமீது அவர்கள் திருச்சியில் மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்


இன்று காலை 9 மணிக்கு திருச்சி யில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment