Sunday 20 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு காதி.முஹம்மது ஜெஹபர்

 



20.09.2020



நமதூர் மேலத்தெரு காதி. மர்ஹூம் முஹம்மது தாவுது அவர்களின் மகனாரும் தமிமுன் அன்சாரி ,ரசூல் மைதீன் ஆகியோர்களின் தகப்பனாருமான காதி. முஹம்மது ஜெஹபர் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.



KOM NEWS ONLY

No comments:

Post a Comment